Home பள்ளிவாசல் மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் – திருவல்லிக்கேணி

மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் – திருவல்லிக்கேணி

by admin
0 comment
மசூதியின் பெயர் : மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன்

​அமைந்திருக்கும் ​இடம் : திருவல்லிக்கேணி இரயில் நிலையம் அருகில் உள்ள அயோத்தியா நகர் கட்ட தொட்டி தெரு​.​

35 ஆண்டுக​ளுக்கு முன் கட்டப்பட்டு இஸ்லாமிய மக்களின் வழிபாட்டில் உள்ள மசூதி​ இது. ​ 90களின் போது ஏற்பட்ட மத​க்​கலவரத்தில் ​இந்த மசூதி ​முழுவதுமாக எரிக்கப்பட்டு விட்டது .

பின் 2000 தொடக்கத்தில் மீண்டும் ஒரு முறை இம்மசூதி கயவர்களால் சூறையாடப்பட்டுள்ளது​. ​ 2001 ஆண்டில் வடநாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி 7லட்சம் ரூபாயை மொத்தமாக​க்​ கொடுத்து அதை ​முழுமையாக சீரமைத்துக் கட்ட​ச்​ சொல்லி தன் பெயரை எதிலும் குறிப்பிட கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார் என்கிறார்கள் காப்பாளர்கள்​.

​​இ​ம்மசூதியில் ஆண்டுக்கு 3 மாணவர்கள் அரபு பயின்று விட்டு செல்கின்றனர் . இதுவரை 38 மாணவர்கள் அரபு மொழி கற்று வெளியில் சென்றுள்ளனர்.
பெண்களுக்கென்று தனி பிரார்த்தனை இடமும் ​இந்த மசூதியில் ​உள்ளது

You may also like

Leave a Comment