by admin

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர். இது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.   முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் …

முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்

by admin

கிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது​  1890 இறுதியில் முதல் கட்டமைப்பும் , 1940 மத்தியில் இரண்டாவது கட்டமைப்பும், 1983 இறுதி கட்டமைப்பும் பெற்று கம்பீரமாக இன்றளவும் உள்ளது ​. பள்ளிவாசல் இருக்கும் தெருவிற்கு 1942ல் காஜிமார் தெரு என்ற …