வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, பெரிய பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன அடங்கியுள்ளன இந்த பழமையான …
admin
-
-
ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா) தனது செய்தியில் அறிவிப்பதாவது: அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.…
-
ஆத்மா என்பது உடல் எனும் கூண்டின் பறவை; சிப்பிக்குள் முத்து; பெட்டியிலுள்ள செல்வம்; பறவைதான் நமது நோக்கம்: கூண்டு அல்ல. முத்துதான் லட்சியம்: சிப்பி அல்ல. செல்வமே நமது கவனம்: பெட்டி அல்ல! அதனால்- முதலில் உங்கள் ஆத்மாவுக்கு உபதேசியுங்கள்; பின்னர்…
-
அருமை பயக்கும் சுல்தானுல் ஆரிபின் எம்பெருமானார் இருமை பயக்கும் மலர்த் தாட்கள் இரண்டும் இரண்டு கண்மணியே! ஆரிபு நாயகம் பற்றிய தமிழ்க் காவியப் பாடல் இது. கண்ணின் மணியாக, அருட்செல்வராக இறைநேசர் சுல்தானுல் ஆரிபீன் சையிது அஹமது கபீரை காவியம் போற்றுகிறது.…
-
நபிகள் நாயகம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தை அரபு உலகத்தில் போதித்த காலத்தில், அவர்களிடத்தில் பயிற்சி பெற்ற தோழர்கள் நண்பர்கள் வியாபார நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள், குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்ற தகவல்கூட இருக்கிறது வரலாற்றில். அதனால்…
-
இப்போது உங்களுக்கு முன்னால் முஸ்லீம்களுக்கும் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ் வழக்குச் சொற்கள் இருக்கிறதே அந்த சில சொற்களை நான் உங்களுக்கு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக மதுரை, நெல்லை ஏரியாக்களை பொருத்தமட்டிலே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அது முழுக்க முழுக்க…
-
வட்டார வழக்குச்சொற்கள்