மசூதியின் பெயர் : மஸ்ஜிதே முஹம்தியா அமைந்திருக்கும் இடம் : காக்ரன் பேசின் சாலை டாக்டர். அம்பேத்கர் நகர் 4வது தெரு கொருக்குப்பேட்டை சென்னை – 21
admin
-
மசூதியின் பெயர் : மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் அமைந்திருக்கும் இடம் : திருவல்லிக்கேணி இரயில் நிலையம் அருகில் உள்ள அயோத்தியா நகர் கட்ட தொட்டி தெரு. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இஸ்லாமிய மக்களின் வழிபாட்டில் உள்ள மசூதி இது. …
-
மசூதியின் பெயர் : மஜிரே காமின் அமைந்திருக்கும் இடம் : பழைய வண்ணாரப்பேட்டை, சின்ன மார்கெட், மொட்டை தோட்டம் தெரு.. இந்தப் பகுதி அனைத்துத் தரப்பு மதத்தினருக்கும் மிகவும் பழகிய ஒரு இடம். வடசென்னையைச் சுற்றியுள்ள மிக முக்கியமான…
-
-
திரு.கௌதம சன்னா இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த திரு,கௌதம சன்னா அவர்கள் சென்னை இஸ்லாமியர்கள் வருகை வாழ்வியல் என்பதைப் பற்றி விளக்குகின்றார். அத்துடன் இஸ்லாமிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் இடம்பெறும் சிறப்பான சில உணவுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக…
-
மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா கி.பி.14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவர் கி.பி.14ம் நூற்றாண்டில்…
-
கட்டுரைகள்திருநெல்வேலிமுஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வரலாறு
காயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்
by adminby adminஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு அருகில் தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது காயல்பட்டினம் என்னும் பேரூர். இவ்வூரின் பழைய பெயர் காயல் என்பதாகும். பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.…
-
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு…
-
சென்னை மயிலாப்பூர் பகுதி தமிழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று. இன்றைய நிலையிலிருந்து மாறுபட்ட வகையில், ஒரு காலத்தில் அங்கு பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்து மக்கள் வசித்து வந்தனர். அதாவது, 13ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மெட்ராசில் முஸ்லீம்கள் குடியேறினர். இதனை…
-
திப்பு சுல்தான் (1750 to 1799), காலத்தில் கட்டப்பட்ட மசூதி என்றாலும் அதற்க்கான் ஆதாரம்எதுவும் இல்லை. ஆற்காடு முகமது அலி கான் வாலாஜா என்பவரால் 1795ல் கட்டப்பட்டது..சித்தரின் சமாதியுடன் கூடிய தர்கா மசூதியின் வலப்புறம் .