மேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா மிகவும் பழைமையான மதரஸாவாக அவ்வூரில் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் பல மக்கள் தங்களது பாரம்பரியமான தொழுகைகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். இந்த மக்கள் அனைவருக்கும் முன்பு நெசவுத்தொழில் பரம்பரை …
admin
-
பத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் நட்புடன் இருக்கின்றனர். ஒரே தொழில் துறையில் இரண்டு சமூகத்தவரும் ஒன்றாக செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், பீடி சுற்றவது, விவசாயம்,…
-
திருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும் அல்லவா, அதற்கு ஏற்றவாறு அமைந்த இந்த இடம் ஒரு காலத்தில் அறக்கட்டளையாக இருந்து பின் வீடாக மாறியுள்ளது. திருநாள் நிலையத்தின் நிறுவனர் ஹகிம் அவர்கள் பர்மாவில் இருந்து பஞ்சம் பிழைக்க…
-
திருநெல்வேலிபள்ளிவாசல்முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வட்டாரம்
ஞானியார் அப்பா தர்கா – நெல்லை
by adminby adminஞானியார் அப்பா தர்காஇடம்: மேலப்பாளையம் கிழக்கில் அமைந்துள்ளது.. ஞானியார் அப்பா தர்கா நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு தர்கா. இந்த தர்கா ஹகிம் அவர்களின் இடத்தில் தான் தற்சமயம் உள்ளது.அவர்கள் தான் முதலில் இந்த தர்காவை தொடங்கினார் .…
-
பள்ளிவாசல்மதுரைவட்டாரம்
மண்ணின் குரல்: சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா – திருப்பரங்குன்றம்
by adminby adminமதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு…
-
பள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு நகர்களிலும், கிராமங்களிலும் இருக்கின்றன. ஆனால் தர்கா என்ற வகையில் அமைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகைச் செய்யும் ஒரு வழிபாட்டு மையம் மலேசியாவில் நான் அறிந்து இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்தைப்…
-
பள்ளிவாசல்வட சென்னைவட்டாரம்
கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை – திருவல்லிக்கேணி மார்கெட்
by adminby adminபெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை. இடம் : டாக்டர். பெசன்ட் ரோடு திருவல்லிக்கேணி மார்கெட் இந்த மசூதி முதலில் பாடசாலையாக இருந்தது. பின்பு ஒரு அறக்கட்டளையாக மாறி இன்றளவும் இங்கு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த அறக்கட்டளை 30…
-
ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி மிகப் பிரபலமானது. இந்த இடத்திற்கு ஆயிரம் விளக்கு எனப்பெயர் வர மிக முக்கிய காரணமே அப்பாஸி ஹசூர் கானா மசூதியால் தான். இந்த பெயர்தான் இம்மசூதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையானது எனக்கருதப்படும் இம்மசூதி,…
-
மசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித் தர்காவின் பெயர் : யாஅப்பாஸ் தர்கா . இடம்: பீட்டர்ஸ் ரோடு , ராயப்பேட்டை. சென்னையில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழ்கின்ற இஸ்லாமிய மக்களில், இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவாஇந்தப் பிரிவினர் பெரும்பாலும்…
-