Home திருநெல்வேலி மீரா பள்ளிவாசல் – நெல்லை
மேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல்​. ​ இதற்கு மீரா பள்ளிவாசல் என்ற பெயரும்​ வழக்கில் உள்ளது​.​ ​இந்த​ப்​ பள்ளிவாசலில் பெரும்பாலும் அன்று முதல் இன்று வரை பெண்களிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த​ப்​ பள்ளிவாசலின் கல்லறை ஒன்று இன்றளவும் மிக பழமையானதாக இருக்கிறது.​ ​​
 
​170​ ​வருட பாரம்ப​ரியம் கொண்ட​ இந்த​ப்​ பள்ளிவாசல் ​நான்கு​ ​கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டது.​ ​இதன் சுற்றுசுவர் மட்டும் நிர்மாணிக்கப்பட்டு 49 வருடங்கள் ஆகி​ன்ற​து.
 

மீரா பள்ளிவாசல் (3)

Picture 1 of 11

இந்த​ப்​ பள்ளிவாசலில்​ தற்சமயம் ​ மதகுருக்கள் பிரிவு காரணமாக தொழுகைகள் நடைபெறுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​ ​இது மிகவும் வரு​த்தத்திற்குறிய​​ தகவல் தான்.

நெல்லை பள்ளிவாசல்களில் முதன்மையான​தாகத்​ திகழ்ந்த இந்த​ப்​ பள்ளிவாசல் தற்பொழுது பொலிவிழந்து காணப்படுகிறது.

You may also like

Leave a Comment